அரிசி, காய்கறி, பழங்களின் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாததால் இலங்கை மக்கள் தவித்து வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற... மேலும் வாசிக்க
எப்போதும் சிறப்பு நிற சால்வையை அணிந்து வரும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று சால்வையின்றி சபையில் பிரசன்னமாகியிருந்தார். சமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் குறித்து பலரும் பேச... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ப... மேலும் வாசிக்க
சமகால அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதாக நேற்று அறிவித்ததையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த ப... மேலும் வாசிக்க
கேகாலையில் (04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதியொருவர் தனது குடும்பத்துடன் தனியார் நிறுவன ஹெலிகொப்டரில் தப்பிச் சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கே... மேலும் வாசிக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4000லிருந்து 2500 ஆக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவும் நாட்டின் டொலர் பிரச்சனையில் பாரிய தாக்... மேலும் வாசிக்க
அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உற... மேலும் வாசிக்க
மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள தேசிய மருந்துகள் விலை ந... மேலும் வாசிக்க
மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அ... மேலும் வாசிக்க


























