கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் சிக்கியுள்ள சிறிலங்காவை காக்க இந்தியாவால் முடியும் என்பதால், உடனடியாக உதவுமாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இந்தி... மேலும் வாசிக்க
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) மிகவும் நெருக்கமான சி... மேலும் வாசிக்க
திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்க... மேலும் வாசிக்க
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து அமைச்சரவை அமை... மேலும் வாசிக்க
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் மாத்தறை வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியா... மேலும் வாசிக்க
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னபாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்குள் ந... மேலும் வாசிக்க
இலங்கையில் நாளை தினம் (5) மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (pucsl) தெரிவித்துள்ளது. அதன்படி, ஆறு மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்வெட... மேலும் வாசிக்க
சிறி லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார். அதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சி... மேலும் வாசிக்க
கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி தனியார் பேருந்து உ... மேலும் வாசிக்க
இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததை அடுத்து அவர... மேலும் வாசிக்க


























