சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் ச... மேலும் வாசிக்க
இலங்கை தற்பொழுது பொருளாதார அனர்த்த நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், அரசாங்கத்தை விரட்டியடி... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் விடுமுறை... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணி... மேலும் வாசிக்க
ரூபாயின் பெறுமதியை குறைந்தமை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியன காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 50 வீதத்தினால், அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்த... மேலும் வாசிக்க
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை குறைந்து 750 ரூபாயால் அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்... மேலும் வாசிக்க
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந... மேலும் வாசிக்க
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடு!
அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் மட்டத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமி... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்... மேலும் வாசிக்க
தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் நிறுவப்பட உள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பி... மேலும் வாசிக்க


























