ரூபாயின் பெறுமதியை குறைந்தமை மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியன காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 50 வீதத்தினால், அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்த... மேலும் வாசிக்க
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை குறைந்து 750 ரூபாயால் அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்... மேலும் வாசிக்க
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது. நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந... மேலும் வாசிக்க
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடு!
அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் மட்டத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமி... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்... மேலும் வாசிக்க
தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் நிறுவப்பட உள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பி... மேலும் வாசிக்க
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடை விதிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்த... மேலும் வாசிக்க
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் வேலைத்திட்டத்தை 520 மில்லியன் டொலருக்கு தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித... மேலும் வாசிக்க
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள... மேலும் வாசிக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டி... மேலும் வாசிக்க


























