அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரி... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மின்கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் ந... மேலும் வாசிக்க
பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த... மேலும் வாசிக்க
வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி சிறுமிகளை அழைத்துவந்த துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரண்டு பத... மேலும் வாசிக்க
13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மூன்று பிள்ளைகளையும் அவர்களது பெற்... மேலும் வாசிக்க
நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு போராட்டம்!
நாட்டில் காணப்படும் மின்சார தடை ,எரிபொருள் தட்டுப்பாட்டினை கண்டித்து தீப்பந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை மற்றும் எரிபொரு... மேலும் வாசிக்க
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வரும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆளுந்தரப்பின் 11 பிரதான பங்கா... மேலும் வாசிக்க
தற்போதைய இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைத் தொடர்வதில் விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார். மேலும் போர்க்குற்றங்களில் ஈட... மேலும் வாசிக்க
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 240 ரூபா வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி... மேலும் வாசிக்க


























