அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரங்களுக்கு டொலர் வழங்கப்படாததே இதற்கு காரணம் என ல... மேலும் வாசிக்க
முழு நாடும் சரியான பாதையை நோக்கி என்ற தலைப்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர் இணைந்து நேற்று நடத்திய மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உரையாற்றும் ப... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை மாத்திரம் அழைத்து ஜனாதிபதி இந்த... மேலும் வாசிக்க
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையினால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவ... மேலும் வாசிக்க
தனிநபர் 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெ... மேலும் வாசிக்க
விடுதிக்கு தனது காதலனுடன் பயணித்த உக்ரைனிய யுவதியை தகாத முறையில் துன்புறுத்திய இளைஞர்கள் கைது. டிக்வெல்ல சுற்றுலாப் பகுதியிலுள்ள பெஹெம்பிய கடற்கரை வீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்... மேலும் வாசிக்க
போர் ஆக்கிரமிப்பை விட மிக பயங்கரமான நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மூன்று பிள்ளைகளுக்கு சாப்பிட க... மேலும் வாசிக்க
இலங்கை அரசாங்கமானது நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான .இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளா... மேலும் வாசிக்க
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினருக்கு எதிராக கடும் முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை... மேலும் வாசிக்க
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச சரமாரியாகச் சொற்கணைகளைத் தொடுத்துள்ளார். இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் கொதிநிலை ஏற்பட்டுள்ளது... மேலும் வாசிக்க


























