மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 578 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ம... மேலும் வாசிக்க
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை வ... மேலும் வாசிக்க
திட்டம் இல்லாமல் பணம் அச்சடித்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அ... மேலும் வாசிக்க
தற்போது சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், உடனடியாக எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு சிறிலங்காவின் மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா பெட்ரோலியக் க... மேலும் வாசிக்க
கோவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட... மேலும் வாசிக்க
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் 13 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக தயாரானவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவ... மேலும் வாசிக்க
மாவவெனல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தொலைபேசி பார்த்தல் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை நிறுத்திவிட்டு கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு த... மேலும் வாசிக்க
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கூட்டணிகள் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெள... மேலும் வாசிக்க
இலங்கையில் வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க... மேலும் வாசிக்க
நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாரத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கைய... மேலும் வாசிக்க


























