யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பஸ்ஸ... மேலும் வாசிக்க
தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமைகளுக்கு மத்தியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நேரம் பொருத்தமானதல்ல என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜ... மேலும் வாசிக்க
அரசாங்கம் அதன் சகாக்களுக்கு பண மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற விளையாட்டை ஆரம்பித்து ஊழியர் சேமலாப நிதியத்திலும் கைவைத்துள்ள... மேலும் வாசிக்க
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்த... மேலும் வாசிக்க
இலங்கை வாழ் மக்கள் போசாக்கில் குறைந்த மலிவான உணவு வகைகளை உட்கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து, குறைந்த விலையைக் கொண்ட பேசாக்... மேலும் வாசிக்க
தலவாக்கலை – லிந்துலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள... மேலும் வாசிக்க
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு த... மேலும் வாசிக்க
இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என... மேலும் வாசிக்க
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்நோக்கவும், நடத... மேலும் வாசிக்க
இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்றும் அதிகார பகிர்விற்கான நிலையான பொறிமுறை ஒன்று அடையாளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி... மேலும் வாசிக்க


























