கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய மூன்று பாலியல் தொழில் விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார், எட்டு பெண்களை கைது செய்துள்ளனர். கல்கிஸ்சை பொலிஸார் இந்த நடவ... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியதால் பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் தமிழர் பகுதியில் அரங்கேறியுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கில் இந்த... மேலும் வாசிக்க
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிங... மேலும் வாசிக்க
திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீ அணைப்பு அதி... மேலும் வாசிக்க
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உத்தரவுக்கு அமையவே அருந்திக பெர்னாண்டோ இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ராகமை மருத்துவ பீட ம... மேலும் வாசிக்க
குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரக் க... மேலும் வாசிக்க
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு இன்று (05) காலை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ப... மேலும் வாசிக்க
மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதியில், ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய, மாவட்ட குற்றத் தடுப்பு... மேலும் வாசிக்க
வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று செயலூக்கி தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தி... மேலும் வாசிக்க
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். கந்தளாய், அக்போபுர பேரமடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். வீட்டில் வ... மேலும் வாசிக்க


























