பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதலாம்... மேலும் வாசிக்க
ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியி... மேலும் வாசிக்க
மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவால் உள்ளூர் மசாலா சந்தை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரி... மேலும் வாசிக்க
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை... மேலும் வாசிக்க
வீட்டு வேலைகளுக்கான பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தயும், மகனும், வீடுகளில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண், தன... மேலும் வாசிக்க
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை, அவர் நாமலின் குட்டிநாயாக இருந்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத... மேலும் வாசிக்க
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் 47 வயதுடைய ஆசிரியரே எரி... மேலும் வாசிக்க
22 வயதுடைய இலங்கை மாணவி ஒருவருக்கு தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரில் புதன்கிழமை (01) மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப... மேலும் வாசிக்க


























