யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் ச... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு க... மேலும் வாசிக்க
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பெரியமுல்ல பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்மார்வத்தை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலை செ... மேலும் வாசிக்க
கனடாவுக்கு அனுப்புவதாக போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்... மேலும் வாசிக்க
யாழ். சாகவச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றன... மேலும் வாசிக்க
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை... மேலும் வாசிக்க
அனுராதபுரம், மொரகொட பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். விபத்துக்குள்ளான வேனின் சாரதி தவறான திசையில் வேகமாக வாகனத்தை செலுத்தி வந்தமையே வி... மேலும் வாசிக்க
நாடாளுன்றத்தில் நடைபெற்ற அமர்வில் எம்.பி ராமணாதன் அர்ச்சுணாவின் கருத்தை கேட்டு சபாநாயகர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப... மேலும் வாசிக்க
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்தினால் மன்னார் மண் சுடுகாடாக மாறும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25.09.20... மேலும் வாசிக்க
கொழும்பில் இருந்து சீகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பொதியை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையின் பெல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில... மேலும் வாசிக்க


























