இந்தியாவில் 16 வயது சிறுவனுக்கு இரண்டு ஆண்டுகளாக, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்றில் உரையாற்றும் போது கரைவலை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை கடலைப்பற்றித் தெரியாமல் பேச முனையாதீர்கள் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப த... மேலும் வாசிக்க
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட... மேலும் வாசிக்க
அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்சர்கள் குடும்பம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜ... மேலும் வாசிக்க
தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்... மேலும் வாசிக்க
கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல், சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தத... மேலும் வாசிக்க
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அ... மேலும் வாசிக்க
இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமத... மேலும் வாசிக்க
மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச... மேலும் வாசிக்க


























