சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய இந்த 3 கிரகங்களை திருப்தி செய்ய வேண்டும். நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்த க... மேலும் வாசிக்க
மஹா விஷ்ணு பெரியவரா, சிவபெருமான் பெரியவரா என்பது குறித்து பக்தர்கள் சர்ச்சையில் ஈடுபட்டனர். நாகங்களின் அரசர்கள் சம்பா, பத்ம இருவரும் முறையே சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும் தெய்வமாக வழிபட்டு... மேலும் வாசிக்க
வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது. வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம். தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாச... மேலும் வாசிக்க
சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த `ஹம்ச’ யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வா... மேலும் வாசிக்க
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்ந... மேலும் வாசிக்க
ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. சிவராத்திரியும் சிவனுக்கு உரிய நாள். சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு ஒருராத்திரி என்பார்கள். அது… சிவராத்திரி. மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாட... மேலும் வாசிக்க
இந்த நேரத்திற்கு ‘சரஸ்வதி யாமம்’ என்ற பெயரும் உண்டு. இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முகூர்த்தம். காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தை, பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். ப... மேலும் வாசிக்க
தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும். பாதிப்பு என்பது ஏதாவது ஒரு கால கட்டத்தில் வெளிப்பட்டே தீரும். பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் வீடு, வ... மேலும் வாசிக்க
சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத... மேலும் வாசிக்க
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. மார்க்கண்டேயர் சிவபெருமானைத் தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அம... மேலும் வாசிக்க


























