வெற்றிலையின் மீது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். இந்த நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். துளசியைக் கொண்டு பூஜை செய்வதும் சிறப்பு. துளசியையே பூஜை செய்வதும் மிகு... மேலும் வாசிக்க
கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம். எலும்பு வியாதிகள் குணமாக சிவபெருமான், முருகனை வழிபடலாம். எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், ம... மேலும் வாசிக்க
நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்கள... மேலும் வாசிக்க
சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையை படிக்கலாம். சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கி... மேலும் வாசிக்க
குருபகவான் கடந்த ஏப்ரல் 22-ம்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்வையால் கட்டாயம் திருமணம் நடக்கும் என்று பார்க்கலாம். குருபகவான் கடந்... மேலும் வாசிக்க
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹிதேவியை விரதம் இருந்து மனதார வழிபடுங்கள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி... மேலும் வாசிக்க
தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம். சித்திர குப்தரை விரதம் இருந்து வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகு... மேலும் வாசிக்க
அட்சய திருதியை அன்று நகை தான் வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும், அது இரட்டிப்பாகும் என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். இன்று தங்க நகை வாங்க முடியாதவர்களால்,... மேலும் வாசிக்க
குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி... மேலும் வாசிக்க
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வே... மேலும் வாசிக்க


























