காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும். கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நி... மேலும் வாசிக்க
பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். 1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளி... மேலும் வாசிக்க
பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.... மேலும் வாசிக்க
ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒ... மேலும் வாசிக்க
ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். இன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத் தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒர... மேலும் வாசிக்க
இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள். திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம்... மேலும் வாசிக்க
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப சக்தி உண்டு. கிரகத்திற்கு ஏற்ற உப சக்திகளை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். * சூரியன் – சுவர்ணாகர்ஷண பைரவர் – பைரவி * சந்திரன் – கபால பைரவர்... மேலும் வாசிக்க
தரிசனங்கள், ஆறு வகைகளாக உள்ளன. ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் வருமாறு:- வேத தத்துவ தரிசனங்கள் எனப்படுபவை, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவ நோக்குகள் ஆகும். விஷயங்களை நோக்கும்... மேலும் வாசிக்க
மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுங்கள். வெள்ளியன்று, விரதம் இருந்து சக்தியை வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் அம்மனைக் விரதம் இருந்து கொண்டாடுவோம். அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக் க... மேலும் வாசிக்க
மனதிற்குள் ‘ராமா ராமா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களில் மிகச் சிறப்பானது ஸ்ரீரா... மேலும் வாசிக்க


























