துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள். சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க... மேலும் வாசிக்க
வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். இன்று திருவோணம் மற்றும் பங்குனி தேய்பிறை ஏகாதசி “விஜயா” எனப்படும். இந்த நாளில் 7... மேலும் வாசிக்க
ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார். பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது. ஒரு... மேலும் வாசிக்க
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. 8-ம் எண், சனியின் ஆதிக்கம் பெற்றது. எண் கணிதப்படி ‘8’ என்ற எண், பொதுவாக ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது. ஒரு சிலர் 8-ம் நம்பர் வீ... மேலும் வாசிக்க
திருப்பதியில் கனகாம்பரமும், கறிவேப்பிலையும் எந்த விதத்திலும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூரை, சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பெருமா... மேலும் வாசிக்க
இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் பலன் தெரிவதை காணலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமை... மேலும் வாசிக்க
முக்கிய விரத நாட்களில் உபவாசம் இருப்பது பலரிடம் காணப்படுகிறது. ஆன்மிக ரீதியாக பலரும் இந்த உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு வேளையோ அல்லது ஒரு நாள் முழுவதுமோ, அவரவர்களின் சக்திக்கு ஏற்ப உ... மேலும் வாசிக்க
வெந்நீர் ஊற்றுகளில் பக்தர்கள் நீராடிவிட்டு சிவன்கோவிலில் தரிசனம் செய்கின்றனர். ஊற்றுகளில் குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். மும்பை அருகே கணேஷ்புரியை அடுத்த அக்லோ... மேலும் வாசிக்க
வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல வேண்டாம்.எளிமையான உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.கோவிலுக்கு செல்லும் முன்பு சுத்தமாக குளித்துவிட்டு, எளிமையான உடைகளை அணிந்து செல்ல வேண்டும். விலை உயர்ந்த ஆடைகள... மேலும் வாசிக்க
மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும். உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன. சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் கோவிலின் மூல... மேலும் வாசிக்க


























