9 சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழ... மேலும் வாசிக்க
எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி. 63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்... மேலும் வாசிக்க
பெருமாள் மீது அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். ஐதீகப்படி நாமம் என்பது இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் கொண்டதாக இருக்கும். பெருமாள... மேலும் வாசிக்க
இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும்.சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார்... மேலும் வாசிக்க
இன்று விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும். இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.... மேலும் வாசிக்க
நரசிம்மருடைய மந்திரங்களை சொல்லி வணங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். இன்று நடராஜர் அபிஷேக தினம். இன்று நரசிம்ம சதுர்த்தசி தினமாகும். புதன் பெருமாளை குறிப்பார். புதனுடைய ஆயில்யம் நட்சத்திரமும... மேலும் வாசிக்க
6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்... மேலும் வாசிக்க
சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும... மேலும் வாசிக்க
சிவத்தொண்டன்போல் வேடமிட்டு கயிலாயம் சென்று சிவனை சந்தித்தார் நாராயணர். முழு பிரபஞ்ச ஆளுமையை நாராயணருக்கு சிவன் வழங்கினார். பிரபஞ்சம் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்குமான இருப்பிடம... மேலும் வாசிக்க
திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். இமயமலையில் பாண்டவர்களுக்கு சிவன் காட்சி தந்த இடமே ‘கேதார்நாத் ஆலயம்’ என்பது புராணக் கதை. மகாபாரத யுத்தம் முடிந்த நிலை... மேலும் வாசிக்க


























