மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. இந்த கோவிலின் தல வரலாறு என்பது வரலாற்று பின்னணி கொண்டது. திண்டுக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது மலைக்கோட... மேலும் வாசிக்க
காயத்ரி மந்திரத்தை 48 நாட்கள் தினமும் சொல்லி வந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும். இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனை துதிக்கும் மந்திரங்களிலே... மேலும் வாசிக்க
அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜ... மேலும் வாசிக்க
முருகப்பெருமான் ‘சரவணன்’ என்று அழைக்கப்படுகிறார்.பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன.‘சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை... மேலும் வாசிக்க
ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான்.முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும்.ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு செய்யுங்கள் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ... மேலும் வாசிக்க
தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். 48 நாட்கள் இக்கோவில் இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும். தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவி... மேலும் வாசிக்க
அமாவாசை முன்னோர் தர்ப்பணம், வழிபாட்டிற்கு ஏற்ற நாள். யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். இந்து சாஸ்திரங்களின்படி, மாதம்தோறும் வருகிற அமாவாசை சிறப்பானது என்றாலும், மாசி மாத அமாவாச... மேலும் வாசிக்க
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று இரவு இந்த கதையை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ‘அந்த காலத்தில் ராமபிரா... மேலும் வாசிக்க
சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. சிவராத்திரி அன்று கண் விழித்திருந்த... மேலும் வாசிக்க
விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். சிவராத்திரி வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவ... மேலும் வாசிக்க


























