அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் ச... மேலும் வாசிக்க
நாளை தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப... மேலும் வாசிக்க
ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவா... மேலும் வாசிக்க
குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும். தர்மத்தைப் பின்பற்றினால் இறைவனின் தரிசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அந்த நாளில் நந்தி பகவானை வழ... மேலும் வாசிக்க
நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். ச... மேலும் வாசிக்க
இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும். மிகவும் எளிய பலனுள்ள பரிகாரம் இது. கண்ணாடி குவளையில் தண்ணீரால் நிரப்புங்கள். அதில் சிறிதளவு கல் உப்பு போடுங்க. அதை இரவு படுக்க செல்லும் முன் வீட்டின் நடு கூடத... மேலும் வாசிக்க
காவல் தெய்வ வழிபாடு என்ற ஒன்றே அனைவருக்கும் மறந்து விட்டது. இது வரை காவல் தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் இந்த வருடம் துவங்கலாம். 17.1.2023, தை-3, (செவ்வாய்கிழமை) பொழுது புலர்ந்தது முதல் இருள் ச... மேலும் வாசிக்க
உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். தைக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள... மேலும் வாசிக்க
ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. இன்று மாலை மாலை 6.04 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள... மேலும் வாசிக்க
வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும். தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள். பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட உயிர்களில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் நிம்மதியாக வாழ்... மேலும் வாசிக்க


























