சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கின்றனர். சிவன் கோவிலில்களில் நாளை இரவு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத... மேலும் வாசிக்க
சிவபெருமானுக்கு பிரதோஷம் மிகவும் உகந்த நாளாகும். இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும். மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோ... மேலும் வாசிக்க
ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகமாகும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குரு பார்வை ஆதர்சன தம்பதிகள்.பெண் ஜாத... மேலும் வாசிக்க
கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. புண்ணிய தீர்த்தங்களை காலில் தேய்க்ககூடாது. கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இறைவனை வணங்கி விட்டு வரும் போது த... மேலும் வாசிக்க
முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ப... மேலும் வாசிக்க
ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது. பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஏழில் அமர்ந்த குரு லக்னத்தை பார்க்கும் என்பதால் அது பெரிய பாதிப்பைத் தராத... மேலும் வாசிக்க
இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான்.இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வரும் பக்தர்கள் அனைவரையும்... மேலும் வாசிக்க
ராஜாதி ராஜா என்று அழைப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்ன என்று இங்கு பார்க்கலாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பள்ளி கொண்டுள்ள ரெங்கநாதர் இந்த உலகிற்கெல்லாம் ராஜா. ராஜாதி ராஜா என்ற... மேலும் வாசிக்க
பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என கோஷங்கள் எழுப்பினார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு... மேலும் வாசிக்க
வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. கயிலாயத்தை ஆண்ட சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்த... மேலும் வாசிக்க


























