ஆலிலைக் கண்ணனை ‘முக்தி தருகின்றவன்’ என்னும் பொருளில் ‘முகுந்தன்’ என்பர். ஆலிலையின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும். மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின் ம... மேலும் வாசிக்க
ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப்பட்டது. ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப்பட்டது. நலமைமிகுந் திடுமிருக... மேலும் வாசிக்க
ஒவ்வொரு ஏகாதசி திதியும் தனித்துவம் வாய்ந்தது. அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா ஏகாதசி” என்று... மேலும் வாசிக்க
புதன் கிழமையில் விரதம் இருந்து இறை வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. சனிக்கிழமையில் விரதம் இருந்தால் வருமானம் பன்மடங்கு உயரும். உடம்பில் இருக்கும் கெட்ட கழிவுகளும், தீய சக்திகளும் அழிய நம் முன்... மேலும் வாசிக்க
உழைக்கும் மக்களின் உற்ற துணையாக இந்த வெக்காளி விளங்குகிறாள். வெக்காளியின் கோவிலை மிதித்தவர்களுக்கு வேதனை எதுவுமே அண்டாது. கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின... மேலும் வாசிக்க
1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை.இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீட்டர் கொண்டது.இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு நிறைவு பெறலாம... மேலும் வாசிக்க
பஞ்ச பூதங்களை நம் நல் வாழ்விற்கு பயன்படுத்த வாஸ்து உதவுகிறது.குழந்தைகள் கல்வி கற்பதற்கு வாஸ்துவை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.எண்ணங்களே நம் உடல் நலம், செல்வ வளம், உறவுகள் மற்றும்... மேலும் வாசிக்க
திருச்சி உறையூரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன். இந்த 108 போற்றியை சொல்லி அம்மன் வழிபட்டால் துன்பம் பறந்தோடும். ஓம் சக்தியே போற்றி ஓம் இச்சா சக்தியே போற்றி ஓம்... மேலும் வாசிக்க
அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை. குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது. பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது. அவர... மேலும் வாசிக்க
இந்துக்கள் பாம்பை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதனால் பல நூறு ஆண்டுகளாக பாம்பு புற்றில் பால் ஊற்றுவது, முட்டை வைப்பது போன்ற பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி மாதங்களில் எல்லா அ... மேலும் வாசிக்க


























