இன்று சிரார்த்தம் செய்வதால் திருமண தடை அகலும். இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது. மறைந்த முன்னோர்களுக்காக இன்று பித்ரு சிரார்த்தம் செய்ய வேண்டிய தினமாகும். இன்றைய சிரார... மேலும் வாசிக்க
தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும். காமிகா ஏகாதசியின் கதையைக் கேட்பது ஒரு யாகத்தை நிகழ்த்துவதற்கு சமம். தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு இரண்டு வீதம் மொத்த... மேலும் வாசிக்க
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ ம... மேலும் வாசிக்க
ஆஞ்சநேயருக்கு சுவர்ண அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களு... மேலும் வாசிக்க
நாளை (செவ்வாய்க்கிழமை) மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில... மேலும் வாசிக்க
வட இந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம். இந்த கிரகத்தின் நிறம் சிவப்... மேலும் வாசிக்க
எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப... மேலும் வாசிக்க
மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பொற்றை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிற... மேலும் வாசிக்க
இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல... மேலும் வாசிக்க
ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும். தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வ... மேலும் வாசிக்க


























