யாழ்ப்பாணம், வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற வாகனம் தடம்புரண்டு நேற்று(21) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த 27 வயதுடைய இள... மேலும் வாசிக்க
யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றி சென்ற கன்டனர் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்ற(20) காலை இடம்பெற்றுள்ளது.... மேலும் வாசிக்க
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில்... மேலும் வாசிக்க
யாழில் 65 வயது பாட்டியை காட்டிற்குள் கடத்தி சீரழிக்க முயன்ற 15 வயது சிறுவனை பிணையில் செல்லுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வயோதிபப்பெண்ணை நேற்று முன்தினம் (25) பொன்னாலை –... மேலும் வாசிக்க
நாடாளுமன்றக்கூட்டங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து, பணிகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல எரிபொருளுக்கு மாத்திரம் 92 ஆயிரம் ரூபாய் செலவாவதாக அந்த மாவட்ட நாடாளுமன்ற உறு... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில், குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளன... மேலும் வாசிக்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அவரது உரையில் முக்கிய அம்சங்களாக 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரி... மேலும் வாசிக்க


























