குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார். பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டு... மேலும் வாசிக்க
இந்தியா கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது. இன்று க... மேலும் வாசிக்க
யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சம்பவத்தில் 26 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் க... மேலும் வாசிக்க
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் பட்டு வேட்டி-சட்டை அணிந்து, திருமண நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்தது. இது வரை தங்கள் வ... மேலும் வாசிக்க
உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்கா... மேலும் வாசிக்க
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெள... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர். வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில்... மேலும் வாசிக்க


























