யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று, நெடுந்தீவுக்கு சென்று... மேலும் வாசிக்க
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த... மேலும் வாசிக்க
பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனமொன்றை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக மடக்கி பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்... மேலும் வாசிக்க
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதத்தில் கிளிநொச்சி தொண்டமாநகர் நகர் பகுதியில் நேற்று (11) புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொண்டமாநகர் பகுதியைச்... மேலும் வாசிக்க
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசால... மேலும் வாசிக்க
இந்திய நகரம் அகமதாபாத்தில் 241 பேர்களுடன் விபத்துக்குள்ளாகி நெருப்பு கோளமான Air India விமான விபத்தின் உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு என்ஜின்களும் அகமதாபாத்தில் நடந்த ஏர்... மேலும் வாசிக்க
நவகிரகங்களில் ஆக்ரோஷமான கிரகமாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் கிரக நிலை மாற்றங்கள் அமைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை அளிக்கும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்! எதிர்வரும் ஜூ... மேலும் வாசிக்க


























