யாழ். வடமராட்சி கிழக்கு பொதுச் சந்தையில் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் க... மேலும் வாசிக்க
நாடளாவிய உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, ஒரு... மேலும் வாசிக்க
கொழும்பு பத்தரமுல்ல பிரபலமான தேசிய பாடசாலையில் இருமாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடியில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியச... மேலும் வாசிக்க
இன்று(07) முதல் கொழும்பு – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவைநாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சொகுசு ரயில் சேவை கொழும்பிலிருந்து த... மேலும் வாசிக்க
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நி... மேலும் வாசிக்க
நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி பெற்றவை. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுவதுடன், சில நேரங்களில் வக்ர நிலையில் பின... மேலும் வாசிக்க
வயலில் வைரக்கல் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரம் கண்டெடுப்பு ஆந்திரா, பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம்... மேலும் வாசிக்க
யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ... மேலும் வாசிக்க
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம். ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி மு... மேலும் வாசிக்க


























