பாணந்துறையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் உட்பட 2 இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறி... மேலும் வாசிக்க
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்... மேலும் வாசிக்க
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படத்தையும் தேசிய மக்கள் சக்தியின் சின்னத்தையும் பயன்படுத்தி காரொன்றில் இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபெ... மேலும் வாசிக்க
தென்கொரியாவில் இலங்கை தொழிலாளர் ஒருவர் தவறாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்டுள்ளார். தென் கொர... மேலும் வாசிக்க
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரி சாராவை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து இலங்கை இராணுவத்தினருக்கு தெரிந்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க
வவுனியா வடக்கு கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வ... மேலும் வாசிக்க
மழைக்காலத்தில் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதை நேர்மையாக கவனிக்காத பட்சத்தில், வழுக்கை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், தற்போது பெ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய குற்றச்சாட்டில் 62 வயது நபர் ஒருவர் இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19... மேலும் வாசிக்க


























