விடுதலைப்புலிகள் தொடர்பில் அவதுறு பரப்பி வரும் அருண் சித்தார்த்தை யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா என்பவர் கடுமையாக சாடியுள்ளார். ஹிருணிக்காவால் பேருந்து நிலையத்தில் செருப்பால் அ... மேலும் வாசிக்க
வவுனியா – ஓமந்தை ஏ9 வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம் அப்பகுதியில் கூடியவர்களினால் தடுத்து நிறுத்தப... மேலும் வாசிக்க
வவுனியா – ஓமந்தைப் பொலிஸார், பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் பொலிஸ் அமைச்சின்... மேலும் வாசிக்க
ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை மற்றும் இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தி... மேலும் வாசிக்க
நாட்டின் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சில ஊடக அறிக்கைகளை மறுத்துள்ள மத்திய வங்கி இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே... மேலும் வாசிக்க
திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின்முன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அலஸ்தோட்ட பகுதியில் உள்ள... மேலும் வாசிக்க
மித்தெனிய, பல்லே, பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதில் நேற்று (07) உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் மூன்று குழந்தைகளைக்... மேலும் வாசிக்க
கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும், எந்த நேரத்தில் அவர்களிடம் அதை பறிக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். இருப்பினும் மக... மேலும் வாசிக்க


























