யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்று முன் தினத்தில் இருந்து குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண்ணே இ... மேலும் வாசிக்க
வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உருவச்சிலை அமைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்... மேலும் வாசிக்க
அம்பாறை திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கையை இன்று (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. இனி... மேலும் வாசிக்க
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இரு... மேலும் வாசிக்க
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளின் அகழ்வுகள், பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான... மேலும் வாசிக்க
இளைஞர் ஒருவர் ஆற்று கரையில் படுத்துக் கொண்டு அசால்டாக வெறும் கைகளால் மீன் பிடிக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படியும் கூட மீன் பிடிக்கலாாமா? பொதுவாக மீன் பிடிக்கு... மேலும் வாசிக்க


























