Loading...
உக்ரைன் துருப்புகளால் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விளாடிமிர் புடினின் படைகளுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
உக்ரைனுடனான போரில் இதுவரை கொல்லப்பட்ட முதல் மூத்த ரஷ்ய கடற்படை அதிகாரி இவர் என கூறப்படுகிறது. 51 வயதான Andrey Paliy துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Loading...








































