ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றில் வாதத்தை முன்வைக்க நிபுணர் குழுவொன்றை அனுப்ப தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்... மேலும் வாசிக்க
ரஷ்யா ஸ்வீடன், பின்லாந்து மீது தாக்குதல் நடத்தினால் போலாந்து அவர்களுக்கு உதவும் என்று அந்நாட்டு பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி தெரிவித்துள்ளார். அதாவது, நேட்டோ உறுப்புரிமையைப் பெறுவதற்கு முன்பு... மேலும் வாசிக்க
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கு சர்வதேச தலையீடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகர் மஹிந்த... மேலும் வாசிக்க
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இலங்கையில் கடன் அட்டை நிலுவைத் தொகை 138 பில்லியனாக அதிகரிப்பு..!!
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெர... மேலும் வாசிக்க
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம... மேலும் வாசிக்க
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று(20) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட... மேலும் வாசிக்க
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்... மேலும் வாசிக்க
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கோட... மேலும் வாசிக்க


























