சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலையின் விருது வழங்கல் நிகழ்வின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் அதன் அதிபர் சுமேதா ஜயவீர விளக்கம் அளித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால், விசாரணை... மேலும் வாசிக்க
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68 வீதமானவை மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டித்வா பேரிடர் காரணமாக பதுளை மாவட்டத்தில் மட்டும்... மேலும் வாசிக்க
பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரான மஹிந்த பத்திரனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கடுவ... மேலும் வாசிக்க
கொழும்பு IDH மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி உயிர... மேலும் வாசிக்க


























