கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இரண்டு வாகனங்கள் மோதுண்டமையினால் குறித்த விபத்த... மேலும் வாசிக்க
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார்... மேலும் வாசிக்க
தாய்லாந்திலிருந்து அஞ்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இலங்கைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தாய்லாந்திலிருந்து கொழும்... மேலும் வாசிக்க
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 1979 ஆம் ஆண்டு கொண்டுவந்த தற்காலிக பயங்கரவாத தடுப்புச் சட்டமே ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரச்சினையை தீர்க்கலாம் என்ற சிந்தனையை தமிழீழ விடுதலைப் புலிகளுக்க... மேலும் வாசிக்க


























