கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன... மேலும் வாசிக்க
நாட்டில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து மின்வெட்டுக்கான... மேலும் வாசிக்க
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 07 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்ன... மேலும் வாசிக்க
வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து எரிபொருளினை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகரினால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகை... மேலும் வாசிக்க
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வ... மேலும் வாசிக்க
நாட்டில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A முதல் W வரையான பிரிவுகளில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இர... மேலும் வாசிக்க
13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அந்த மே18ஆம் நாள் அரங்கேறிய முள்ளிவாய்க்காலின் அவலங்கள், எம் நெஞ்சங்களை நெக்குருகச் செய்கின்றன என முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக ரவிராஜ் சசிகலா விடுத... மேலும் வாசிக்க
2009 மே 18 என்பது தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, எமது மக்களின் மனங்களில் வேதனையை தருகின்ற வலி நிறைந்த நாளாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் மகளீர் பேரவை செயலாளர் சூரியமூர்த்தி சூர... மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் இன்று யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத... மேலும் வாசிக்க


























