கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடையும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 1. காலை 8.00 மணிக்க... மேலும் வாசிக்க
எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்காமல் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய நடமாடும் காவல்துறை ரோந்துப் பணியை அதிகரி... மேலும் வாசிக்க
மே 18ஆம் திகதி மத்திய லண்டனில் ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் 13ஆம் வருட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையினால் அழைப்பு விடு... மேலும் வாசிக்க
இந்த ஆண்டு வெசாக் கொடி மற்றும் வெசாக் அலங்காரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெசாக் கொடி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு கோவிட் 19 தொற்று பரவிய போதிலும் வெசாக் கொடிகள் மற்... மேலும் வாசிக்க
திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்... மேலும் வாசிக்க
கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். நாடடின் பல பகுதிகளில் அரசா... மேலும் வாசிக்க
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினாலும் விரும்... மேலும் வாசிக்க
நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது முகநூல் பதிவொன்றின் ஊடாகவே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளா... மேலும் வாசிக்க


























