வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவி... மேலும் வாசிக்க
சலுகைகளுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் அமைச்சர்களே மலையகத்தில் இருக்கின்றனர் எனவும் அதனால் தான் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும் நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங... மேலும் வாசிக்க
மத்திய மற்றும் ஊவாமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள... மேலும் வாசிக்க
தேசிய வளங்களை சுதந்திரமாகப் பறிகொடுத்துவிட்டு அவற்றைத் திரும்பப் பெறுவது எளிதல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்க... மேலும் வாசிக்க
கோட்டாபய மகிந்த தலைமையிலான அரசாங்கம் கொள்கையின்றி செயற்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். தலாவாகலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு... மேலும் வாசிக்க
மக்களை அடிப்படையாகக் கொண்டே நாம் செயற்படுகின்றோம். மாறாக கட்சி பேதம் எம்மிடம் இல்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ர... மேலும் வாசிக்க
அரச தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காமினி செனரத் பதவியேற்புடன், அரச தலைவர் அலுவலகத்தின் பணிகளை மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றும் நோக்கத்தில், கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் பல மேற்கொ... மேலும் வாசிக்க
அமைதியான சமுதாயத்தை உருவாக்கி உள்ளதாகவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம் என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மஹரகம அரச தலைவர் கல்லூரிய... மேலும் வாசிக்க
சகல தேர்தல்களையும் பிற்போடாது விரைவில் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொ... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 227 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க


























