வடமாகாணத்தில் கோவிட் நிலவரம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி... மேலும் வாசிக்க
ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோவிட் நோ... மேலும் வாசிக்க
தமிழ் மொழியில் உங்கள் முன் என்னால் பேச முடியாதமைக்காக நான் வெட்கப்படுகிறேன். அதில் என்னுடைய பிழையில்லை. அரசியல் பொறிமுறையிலுள்ள பிழை. இதனை நாம் நிவர்த்தி செய்ய வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் ட... மேலும் வாசிக்க
நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர் சஜித் பிரேமதாச எனவும் மலையக மக்களின் இதயத்துடிப்பை தெரிந்தவர் பழனி திகாம்பரம் எனவும் இப்படியான தலைவர்களே நாட்டை ஆள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்த... மேலும் வாசிக்க
அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக கொரோனா தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார். நாளாந்தம் எடுக... மேலும் வாசிக்க
முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு விஜயம் மேற்கொண்டு விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். நல்லூர் ஆலயத்... மேலும் வாசிக்க
உடபுஸ்ஸலாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்கள... மேலும் வாசிக்க
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று(19) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, கேணியடிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள காணியொனறில் வீட்டுக்கான அத்திவ... மேலும் வாசிக்க
மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில், பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா காவல்... மேலும் வாசிக்க


























