திருகோணமலை சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்திற்கு விற்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூட ஏற்றுக்கொண்டுள்ளார். உண்மையிலேயே இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்துக்களான... மேலும் வாசிக்க
குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு, ஒரு சிலர் விவசாய அமைச்சின் முன்னேற்றத்தை அறியாமல் விவசாய அமைச்சு தோல்வி எனக் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இவ்வாறான விமர்சனங்களை கண... மேலும் வாசிக்க
ராஜபக்ச அரசாங்கம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்... மேலும் வாசிக்க
இன்றைய அரசாங்கத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ... மேலும் வாசிக்க
அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அமைச்சர்கள் சிலருக்கு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் உயர்மட்டத... மேலும் வாசிக்க
முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர் வீட்டில் தனி... மேலும் வாசிக்க
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை பழுது செய்து கொண்டிருந்த இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது... மேலும் வாசிக்க
தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரி... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு கிபிர் விமான வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த ச... மேலும் வாசிக்க
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க


























