அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்... மேலும் வாசிக்க
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பதவிகளை கைவிட தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் (Negambo) நடைபெற்ற வைபவம் ஒன்றின... மேலும் வாசிக்க
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மலையக... மேலும் வாசிக்க
திருச்சி விஷ்வா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீனா. இவர் தனது மகன் மற்றும் மருமகள் உடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி உடல் கருகிய நிலையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார் அருகில் அவரது மர... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 224 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க
ஓமானில் பணிபுரியும் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளாகி, இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 16 வீட்டுப் பணிப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். பால... மேலும் வாசிக்க
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்... மேலும் வாசிக்க
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது ‘வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ள... மேலும் வாசிக்க
பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார். இ... மேலும் வாசிக்க


























