நாட்டின் முக்கிய பொருளாதார நகரமான ஷாங்காய் இரண்டு மாத முடக்க கட்டுப்பாடுகளுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை முதல் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத... மேலும் வாசிக்க
நாட்டில் இன்று (புதன்கிழமை) 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் நாளை முதல் மீண்டும் மின்வெட்டு அட்டவணை... மேலும் வாசிக்க
நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் தலைமையிலான கூட்டம்நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்ட... மேலும் வாசிக்க
அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன. செட்டியார் தெருவில் தங்க நிலவரம் இன்றைய தினம் கொழும்பு... மேலும் வாசிக்க
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 35 டொலர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு விற்பனை செய்ய ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்பொழுது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 110... மேலும் வாசிக்க
உலக சந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 124 டொலர்களை தாண்டியது. பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 124.7 டொலராக உயர்ந்துள்ள நிலையில் இது மார்ச் 8... மேலும் வாசிக்க
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1... மேலும் வாசிக்க
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக... மேலும் வாசிக்க
28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. இவற்றை இரண்டு தனித்தனி தொகுதியாக நன்கொடையாக வழங்க சீனா... மேலும் வாசிக்க


























