அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணி, பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர்கள், உழவர்கள், மீனவர்கள் பெண்கள் உட்பட... மேலும் வாசிக்க
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது பயன்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கி இருந்த உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளர் பியத் பந்து விக்ரமவிடம் இன்று கையளித்துள்ளார்.... மேலும் வாசிக்க
இந்தியா விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை தயாராகியுள்ளதால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி அடுத்தவாரம் இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜ... மேலும் வாசிக்க
இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிர... மேலும் வாசிக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்க... மேலும் வாசிக்க
இந்த நாட்டை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வங்குரோத்து அடையச் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள... மேலும் வாசிக்க
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதுடன், எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. நாடளாவிய ர... மேலும் வாசிக்க
உணவே மருந்து என்பது நம் முன்னோர்கள் சொன்ன அற்புதமான வாக்கியம். உணவுதான் உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஆதலால், உங்கள் உணவின் மீது கவனம் செலுத்துவது மிக அவசியம். உங்கள் உடலுக்கு தீங்கு... மேலும் வாசிக்க
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்... மேலும் வாசிக்க
அரசாங்கத்தை துரத்தியடிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற மக்... மேலும் வாசிக்க


























