தனது ஆறு வயது குழந்தையை கரண்டியை கொண்டு சூடு வைத்த பெண் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவர் குழந்தையின் நடத்தையால் அதிருப்தி அடைந்து செய்த முறைப்பாட்... மேலும் வாசிக்க
அந்நிய செலாவணி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை தடை செய்து வெளிநாட்டு கையிருப்புகளை சேமிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெ... மேலும் வாசிக்க
இன்றும் நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின் வெட்... மேலும் வாசிக்க
கொரோனா தொற்று உறுதியான மேலும் 751 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்... மேலும் வாசிக்க
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற... மேலும் வாசிக்க
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை... மேலும் வாசிக்க
தற்போது இலங்கையில் இருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் தங்கியிருப்பதனால் அவர்களிடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பொலிசார் கண்காணித்து... மேலும் வாசிக்க
தேசிய கால்பந்தாட்ட வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மரணத்தின் உண்மை தன்மை தொடர்பான விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விட... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 ம... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ... மேலும் வாசிக்க


























