மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாட்டில... மேலும் வாசிக்க
ரஷ்யா – உக்ரேன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரேன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளிலுள்ள உக்ரேனியர்கள் யுத்தத்தை உடனடியாக ந... மேலும் வாசிக்க
இலங்கைக்கு ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள... மேலும் வாசிக்க
யாழ். மாவிட்டபுரம் பகுதியில் புகையிரத பாதைக்குள் மோட்டார்சைக்கிளுடன் நுழைந்த குடும்பஸ்தர் மீது புகைரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் 12 மணிய... மேலும் வாசிக்க
“நாட்டில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் நிலைமையே தற்போது உருவாகியுள்ளது ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாம் முன்ன... மேலும் வாசிக்க
எரிபொருளின் விலைகளை அதிகரித்தால், பேருந்து சங்கங்கள், வெதுப்பக உரிமையாளர்கள், காய்கறி செய்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் அரசாங்கம் மீண்டும் மானியங்களை வழங்க நேரிடும் என நிதியமைச்சர் பசில் ராஜ... மேலும் வாசிக்க
கெரவலப்பிட்டி பகுதியில் பூங்கொடி கண்ணன் எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாவு... மேலும் வாசிக்க
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று... மேலும் வாசிக்க
உயிரிழந்த தனது தாயின் சடலத்தை கடந்த 14 நாட்களுக்கும் மேலாக வீட்டில் வைத்து உணவூட்டி வந்த மகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 45 வயதான மகள், மனநோயினால் பாதிக்கப்பட்டவர். நுகேகொட, தெல்கந்த, பகி... மேலும் வாசிக்க
நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. நாட்டின் பல பாகங... மேலும் வாசிக்க


























