ராஜபக்ச குடும்பத்தில் நன்றியை மறக்காத ஒரே நபர் மகிந்த ராஜபக்ச எனவும் பசில் ராஜபக்ச செய் நன்றி மறந்தவர் என்பதால், அவரை பற்றி பேசுவதற்கு கூட விரும்பவில்லை என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் வ... மேலும் வாசிக்க
நுவரெலியா, நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே பிரதேசத்தில், கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (12... மேலும் வாசிக்க
தானும் சிறைக்கு சென்றதாகவும் கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்ததாகவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ப... மேலும் வாசிக்க
நாட்டில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாக நிதியமைச்சை கோடிட்டு ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பொறிமுறை... மேலும் வாசிக்க
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என வரையறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெ... மேலும் வாசிக்க
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞ... மேலும் வாசிக்க
சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ள நாம் உடனடியாக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் செலுத்துவதில் மீள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி ந... மேலும் வாசிக்க
பெல்மடுல்ல – படலந்த பிரதேசத்தில் வயல்வெளி ஒன்றில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பெல்மடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம... மேலும் வாசிக்க
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித் தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவியை அரச தலைவர் கோட்... மேலும் வாசிக்க
மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் இன்று (12) காலை 6 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. குளிர்பானப் பொருட்களை மன்னாருக்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது,... மேலும் வாசிக்க


























