நாடு முழுவதும் தாதி மற்றும் சுகாதார பிரிவினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் இளம் தாய் ஒருவர் எதிர்பாராத நேரத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். பசறை பிரதேசத்தை சேர்ந்த 28 வ... மேலும் வாசிக்க
பதுளை பொது வைத்தியசாலையில் 20 வைத்தியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் பயணியாற்றும் ஒன்பது வைத்தியர்களில் ஆறு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் வாசிக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டமான காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம... மேலும் வாசிக்க
பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் துலான் சமீர சம்பத் எனப்படும் அபா விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மொரட்டுவ எகொடஉயன பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்தி... மேலும் வாசிக்க
இனத்துக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் நிம்மதியாகவாவது உறங்க விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றில் இன்... மேலும் வாசிக்க
விவசாயிகளிடமிருந்து மஞ்சளை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தெர... மேலும் வாசிக்க
எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு படுதோல்வியடைவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்... மேலும் வாசிக்க
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்... மேலும் வாசிக்க
நீதவான் நீதிமன்றங்கள் உட்பட சாதாரண மக்களின் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நீதிமன்றங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நீர்ப்பாசன அமை... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இன்று கால... மேலும் வாசிக்க


























