அடிவருடிகளைத் திருப்திப்படுத்தவே அரசாங்கம் புதிய புதிய திட்டங்களை வகுக்கின்றது – சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கமானது புதிதாக ஒரு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக உழைக்கும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கப்பார்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜ... மேலும் வாசிக்க
இலங்கையை உள்நாட்டுப் பிரஜைகள் ஆட்சி செய்ய வேண்டுமென உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் என குற்றம் சுமத்தி வழக்குத்... மேலும் வாசிக்க
கோவிட் தொற்றிற்கு மத்தியில் அரச ஊழியர்கள் விடுமுறை கோருவதற்கு பதிலான மூன்றாவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு பணிக்கு வருமாறு பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாள... மேலும் வாசிக்க
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் 3 படகுகளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் வாசிக்க
சமாதானம் தொடர்பிலான உலக மாநாடு ஒன்றில் உரையாற்றும் நோக்கில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று தென் கொரியாவிற்கு விஜயம் செய்கின்றார். முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு... மேலும் வாசிக்க
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப... மேலும் வாசிக்க
சுங்கத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அம... மேலும் வாசிக்க
உக்ரையினில் யுத்தமொன்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலான இராஜதந்திர முயற்சியாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் , அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புட்டீனுடன் பேச... மேலும் வாசிக்க
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்ப... மேலும் வாசிக்க
கண்டி, வத்தேகம, மடவல, மடிகே பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடிந்து விழும் அபாயம் உள்ள இடத்தில் பாதுகாப... மேலும் வாசிக்க


























