தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து... மேலும் வாசிக்க
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளளார். அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உள்படுத்தி ட... மேலும் வாசிக்க
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள... மேலும் வாசிக்க
பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால், அதனை இலக்காகக்கொண்ட பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்... மேலும் வாசிக்க
இலங்கையில் நிரந்தரமான அரசியல் எதிரியும் இருந்ததில்லை, நிரந்தர நண்பரும் இருந்ததில்லை என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த தீர்மானங்க... மேலும் வாசிக்க
கொழும்பு – பம்பலபிட்டி பகுதியிலுள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலை வளாகத்தில் இன்ற... மேலும் வாசிக்க
பொருட்களின் விலைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட அமைதியான நாட்டையே தான் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்சவினரிடம் கையளித்தேன் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எ... மேலும் வாசிக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய மக... மேலும் வாசிக்க
கொழும்புக்கு அருகிலுள்ள நகரமான நுகேகொட பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் பெண்ணுடன் சாதாரண உடையில் வாகனத்தில் இருந்த போது விகாரைக்கு பங்களிப்பு செய்யும் மக்களிடம் சிக்கியுள... மேலும் வாசிக்க
நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களை தொடர்ந்து ஒடுக்கி மக்களை மிகவும் அநாதரவாக ஆக்கி சாகாமல் வாழும் நிலைக்கு இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியி... மேலும் வாசிக்க


























