கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று அறிவித்துள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்... மேலும் வாசிக்க
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர் சனத் லானேரோல் தெரிவித்துள்ளார். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் விரைவில் பூஸ... மேலும் வாசிக்க
எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இந்த மூடிய கதவு இரகசிய பேச்ச... மேலும் வாசிக்க
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. காலை 10 மணிக்கு, வவுனியாவிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூட்டம் இடம்பெறும். தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை நட... மேலும் வாசிக்க
நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(30) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெ... மேலும் வாசிக்க
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksha)தெரிவித்துள்ளார். லண்டனில் உ... மேலும் வாசிக்க
பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) மாலை பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் கட்டிடம் ஒன்றில் இ... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தவறினால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து தீர்வை முன்வைத்து அதனை மக்கள் மயப்படுத்த போவதாக பிவித்துரு ஹெல உற... மேலும் வாசிக்க
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெ... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. டொலர்களில் செலுத்த வேண்டிய உ... மேலும் வாசிக்க


























