தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையொன்றை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். வாரத்தில்... மேலும் வாசிக்க
தங்காலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 9 கிராம... மேலும் வாசிக்க
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் இருக்கும் குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த தீவிப... மேலும் வாசிக்க
மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு நிலை... மேலும் வாசிக்க
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (23) ம... மேலும் வாசிக்க
தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலேயே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் காவல்த... மேலும் வாசிக்க
அனுராதபுரத்தை அண்மித்த பாடசாலை ஒன்றின் அதிபரை பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்று முன்தினம்... மேலும் வாசிக்க
இந்த வருடத்தின் கடந்த 20 நாட்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு சராசரியாக 3,000 சுற்றுல... மேலும் வாசிக்க
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரேலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வே... மேலும் வாசிக்க
மில்கோவின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க , இலங்கை உர நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை உர நிறுவனத்தின் தலைவராக தாம் நியமிக்கப்பட்டு... மேலும் வாசிக்க


























