சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது... மேலும் வாசிக்க
குளிர்காலத்தில் டீ குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் உடலில் பல தீமைகள் உண்டாகின்றது. வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் அது வயிற்றில் எரிச்சல், அ... மேலும் வாசிக்க
நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு கொலை செய... மேலும் வாசிக்க
கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 46,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 3-வது அ... மேலும் வாசிக்க
வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியார்குளத்தில் ந... மேலும் வாசிக்க
அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று (20) காலை ஊடகங்களுக்கு கருத்து தெ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நடராசா பரமே... மேலும் வாசிக்க
அரச தலைவர் கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஸ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்... மேலும் வாசிக்க
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றம் பலமானதாக இருக்க வேண்டும். அதற்கு தேர்தல் மூலமே தீர்வு காணமுடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ந... மேலும் வாசிக்க
விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், விடுதலைப் புலிகள் அன்றே எமக்கு அடித்... மேலும் வாசிக்க


























